Industrial Automation 5.0

.ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 

இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் 5.0 பயிலரங்கம்

 

     விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மிக அருகாமையில் அமைந்துள்ள ஈ.ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் 5.0 பயிலரங்கம் திரு செல்வக்குமார் மேனேஜர் CADDCENTRE விழுப்புரம் அவரால் நடத்தப்பட்டது. நவீன கால கண்டுபிடிப்புக்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி விரிவாக கூறினார். கல்லூரியின் தாளாளர் திரு.செந்தில்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பதிவாளர் முனைவர் திரு.சௌந்தர்ராஜன் கலந்த கொண்டு சிறப்புரையாற்றினார்  மற்றும் கல்லுரியின் முதல்வர் பேராசிரியர் திரு.சக்திவேல் வரவேற்ப்புரை ஆற்றினார். கல்லூரியில் பயிலும் அனைத்து துறை மாணவர்களுக்கும் இந்த பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் துணை முதல்வர் பேராசிரியர் திரு.ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

Location